/* */

புதுச்சத்திரம் அருகே பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை

புதுச்சத்திரம் அருகே பெற்றோர் கண்டித்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அருகே பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் மவுனிஷா (14). இவர் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பெற்றோர் அவரை நன்றாக படிக்கும்படி கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த மாணவி கடந்த 18-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு போராடிய அவரை மீட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மவுனிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Nov 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு