/* */

சேந்தமங்கலம் அடுத்த மின்னாம்பள்ளியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

மின்னாம்பள்ளி சேவை மைய கட்டடத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் அடுத்த மின்னாம்பள்ளியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள மின்னாம்பள்ளி சேவை மைய கட்டடத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்தசிறப்பு முகாமிற்கு நாமக்கல் தாசில்தார் திருமுருகன் தலைமை வகித்தார்.

மின்னாம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் நடேசன், ஆர். டி.ஓ மஞ்சுளா ஆகியோர் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகைக்கான உத்தரவுகளை வழங்கினார்கள். இம்முகாமில் 75 மனுக்கள் பெறப்பட்டன. 15 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உடனடியாக பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டன.

Updated On: 2 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'அனல் பறக்கும்': மக்களவை கூட்டத்தொடர் குறித்து பா.ஜ.,வுக்கு...
  2. இந்தியா
    பீகாரில் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்
  3. இந்தியா
    நீட் பிரச்சினையில் மௌனம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
  4. சினிமா
    மருமகள் இன்றைய எபிசோட்!
  5. சினிமா
    மல்லி சீரியல் இன்றைய புரோமோ - ஜூன் 19, 2024
  6. சினிமா
    சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..!
  7. நாமக்கல்
    பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பயனடைந்த 95 ஆயிரம் விவசாயிகள்
  8. மதுரை மாநகர்
    மதுரையில், மறுவாழ்வு முகாம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகர தி.மு.க. 13-வது வார்டு சார்பில் ஐம்பெரும் விழா
  10. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக...