/* */

கொல்லிமலையில் உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்

வேளாண்மைத்துறை சார்பில், கொல்லிமலையில் உழவர் உற்பத்தியாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொல்லிமலையில் உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்
X

கோப்பு படம் 

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் விவசாயிகளுக்கான கூட்டுப் பண்ணையம் திட்டத்தின்கீழ், உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா தலைமை வகித்து பேசியதாவது: கொல்லிமலை வட்டாரத்தில் கூட்டு பண்ணையம் திட்டம், 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழு ஆரம்பிக்கப்பட்டு, ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பவர் டில்லர் வாங்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருவதாகக் கூறினார்.

இக்கூட்டத்தில், ஜூன் மாதத்திற்கான வரவு-செலவு கணக்குகள் படித்து சரிபார்க்கப்பட்டது. பின்னர், வருமானத்தைப் பெருக்குவதற்காகன திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேளாண் அலுவலர் சத்யபிரகாஷ், துணை அலுவலர் சேகர் முற்றும் முன்னோடி விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 4 July 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...