/* */

கொல்லிமலையில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 விவசாயிகள் கைது

கொல்லிமலை அருகே, தோட்டத்தில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் கள்ளத்துப்பாக்கி  பதுக்கி வைத்திருந்த 2 விவசாயிகள் கைது
X

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் உள்ள கொல்லிமலை, திருப்புலிநாடு பஞ்சாயத்து, படசோலை கிராமத்தில் விவசாயத் தோட்டங்களில் நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக, வாழவந்திநாடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் சந்தேகத்துக்கிடமான தோட்டத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு கள்ளத் துப்பாக்கிகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்ததாக விவசாயிகள் நடேசன் (57), பாலகிருஷ்ணன் (31) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Jun 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...