/* */

சேந்தமங்கலம் அருகே 3 மாடுகளை திருடிய பெண், ஆட்டோ டிரைவர் கைது

சேந்தமங்கலம் அருகே 3 மாடுகளை திருடிய பெண் மற்றும் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் அருகே 3 மாடுகளை திருடிய பெண், ஆட்டோ டிரைவர் கைது
X

பைல் படம்.

சேந்தமங்கலம் அருகே உள்ள தெற்கு திருமலைகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி (60), விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி, துரை ஆகியோரின் கறவை மாடுகள் சமீபத்தில் திருட்டுப் போனது. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசில் சபாபதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகளை திருடி சென்றவர்களை தேடி வந்தனர்.

போலீசாருக்கு கிடைத்த தகவல்படி மாடுகளை திருடியதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (30), தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பெத்தூர் பகுதியை சேர்ந்த சுலோசனா (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கறவை மாடுகள் மற்றும் அவற்றை கொண்டு செல்ல பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட் உத்தரவின்பேரில் மணிகண்டனை ராசிபுரம் கிளை சிறையிலும், சுலோசனாவை சேலம் பெண்கள் சிறையிலும் ரிமாண்ட் காவலில் அடைத்தனர்.

Updated On: 27 March 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க