/* */

வீச்சு அரிவாளுடன் மிரட்டல் - கைது செய்ய கோரிக்கை

சேந்தமங்கலத்தில் அரிவாளுடன் மிரட்டல் விடுக்கும் நபரை கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

வீச்சு அரிவாளுடன் மிரட்டல் -  கைது செய்ய கோரிக்கை
X



நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த வெண்டாங்கி பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வீச்சருவாள் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் வீச்சாரிவாளுடன் சுற்றி திரியும் நபர் மீது சேந்தமங்கலம் காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 18 Jan 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  4. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  5. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  6. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  7. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  8. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  10. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...