/* */

கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்

வெண்ணந்தூர் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்
X

இராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் அருகே கல்லாங்காட்டனூர், ஓலப்பட்டியில் கோழிப்பண்ணை ஒன்றில் ரேஷன்அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் எஸ்ஐ அகிலன் மற்றும் போலீசார், அந்த கோழிப்பண்ணையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோழித்தீவனம் அரைப்பதற்காக, ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அங்கு 200 மூட்டைகளில் இருந்த சுமார் 10 டன் ரேஷன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், அந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் மனோபாரதி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 4 May 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...