/* */

ராசிபுரம் அருகே அரசு பஸ் மோதியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே அரசு பஸ் மோதியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ராசிபுரம் அருகே அரசு பஸ் மோதியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
X

நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பாரம் ஏற்றிக் கொண்டு, சரக்கு ஆட்டோ ஒன்று சேலம் நோக்கி சென்றது. சேலம் கோரிமேட்டை சேர்ந்த பெருமாள் (56) என்ற டிரைவர் அந்த ஆட்டோவை ஓட்டிச்சென்றார். ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது.

அப்போது ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், சரக்கு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பெருமாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 May 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்