இராசிபுரம் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

இராசிபுரம் அரசு கலைக்கல்லூரி  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
X
இராசி புரம் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இராசிபுரம் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை அரசியல் அறிவியல் துறை மற்றும் வரலாற்று துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. அரசியல் அறிவியல் துறை தலைவர் சிவகுமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் ஜெயசீலன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அரசியல் அறிவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் நீதித்துறை, காவல் துறை, ஆசிரியர் பணி உள்பட பல்வேறு அரசு பணிளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க வளர்ச்சிக்கு நிதி உதவி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும், உதவி பேராசிரியருமான செந்தில்குமார் மற்றும் குமரேசன், ரமேஷ் சந்திரன், முருகன், தங்கவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai in future agriculture