/* */

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து: அமைச்சர் வழங்கினார்

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கருப்பு பூஞ்சை நோய்த்தடுப்பு மருந்துகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

HIGHLIGHTS

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கருப்பு பூஞ்சை  தடுப்பு மருந்து: அமைச்சர் வழங்கினார்
X

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கருப்புப் பூஞ்சை நோய்த்தடுப்பு மருந்துகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தின் வழங்கினார். 

நாமக்கல் மாவட்ட திமுக இன்ஜினியர்கள் அணி சார்பில் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கருப்பு பூஞ்சை நோய்த்தடுப்பு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மருந்துகளை ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் வழங்கினார்.

கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், ஆஸ்பத்திரிதலைமை டாக்டர்கள் ஜெயந்தி, கலைச்செல்வி, மாவட்ட திமுக பொருளாளர் செல்வம், நகர செயலாளர் சங்கர், கார்த்திக், ராசிபுரம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் ஜெகநாதன், மாவட்டபொறியாளர் அணி மாணிக்கம், துறைசாமி, அருள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில்கலந்துகொண்டனர்.

Updated On: 13 Jun 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  8. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  9. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  10. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!