/* */

ராசிபுரத்தில் வரும் ஏப்.1ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ராசிபுரம் நகரில் வருகிற ஏப்.1ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ராசிபுரத்தில் வரும் ஏப்.1ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
X

பைல் படம்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, நாமக்கல் மாவட்ட தீனதயாள் உபாத்யாய ஊரகத் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஏப்.1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியில் 1ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் படித்து வேலைவாய்ப்பற்ற இரு பாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தோர் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

முகாமில் பங்கேற்கும் தொழில் நிறுவனங்கள் மார்ச் 30ம் தேதி மாலை 5 மணிக்குள், தங்களது நிறுவன பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04286-281131 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  4. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  5. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  7. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  8. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  9. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...