/* */

நாமகிரிப்பேட்டை பகுதியில் நாளை மின் வினியாகம் நிறுத்தம்

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமகிரிப்பேட்டை பகுதியில் நாளை மின் வினியாகம் நிறுத்தம்
X

பைல் படம்.

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: ராசிபுரம் தாலுக்கா நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை 4ம் தேதி திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்சாரத்தடை ஏற்படும். இதையொட்டி நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, குரங்காத்துபள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர்பந்தல் காடு, அரியா கவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், ஜேடர்பாளையம் வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் வினியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 3 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு