/* */

இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பான பணி: நர்சுகளுக்கு பாராட்டு

இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவமனை நர்சுகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பான பணி: நர்சுகளுக்கு பாராட்டு
X

இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவமனை நர்சுகளைப் பாராட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, பிள்ளாநல்லூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், ராசிபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகிய ஆஸ்பத்திரிகளில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி, நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய 100 நர்சுகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் அன்பழகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நர்சுகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

மண்டல உதவி கவர்னர் குணசேகர், ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மேன் பாலாஜி, செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் கண்ணன், அரசு ஆஸ்பத்திரி அலுவலர்கள் கலைசெல்வி, செல்வி, தயாசங்கர், செந்தில்குமார், ரமேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Aug 2021 7:39 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?