/* */

இராசிபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய சாலை: அமைச்சர் துவக்கி வைப்பு

இராசிபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பிலா புதிய சாலையை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

இராசிபுரத்தில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய சாலை: அமைச்சர் துவக்கி வைப்பு
X

இராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தார்சாலை அமைத்தல், கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ள பல்வேறு பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 79 இடங்களில் ரூ.12.95 கோடி மதிப்பீட்டில், புதிய தார் சாலைகள் அமைக்கப்படுகிறது. வார்டு எண். 8 பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், பழுதடைந்துள்ள கழிப்பிடத்தை புதுப்பிக்கும் பணிகள் ரூ. 8 லட்சம் மதிப்பில் நடைபெறுகிறது. மொத்தம் ரூ.13 கோடி மதிப்பீட்டில் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இராசிபுரம் நகராட்சி கமிஷனர்ஆஅசோக்குமார், நகராட்சி பொறியாளர் கிருபாகரன், முன்னாள் எம்.பி சுந்தரம், நகர செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  2. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  3. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  4. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  5. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  6. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  7. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  8. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  10. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை