/* */

இராசிபுரத்தில் போலீஸ் டிஎஸ்பியை கண்டித்து வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

இராசிபுரம் போலீஸ் நிலையத்தில், வக்கீலை அவமரியாதை செய்ததாக, டிஎஸ்பியைக் கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

இராசிபுரத்தில் போலீஸ் டிஎஸ்பியை கண்டித்து வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
X

பைல் படம்.

இராசிபுரம் போலீஸ் நிலையத்தில், வக்கீலை அவமரியாதை செய்ததாக, டிஎஸ்பியைக் கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ராசிபுரத்தைச் சேர்ந்த வக்கீல் குமார் என்பவர், தனது கட்சிக்காரரின் புகார் சம்மந்தமாக ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டிஎஸ்பி செந்தில்குமார், வக்கீலை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராசிபுரம் கோர்ட்டுகளை ஒரு நாள் புறக்கணித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டுகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. இது சம்மந்தமாக அவர்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

Updated On: 3 March 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  6. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  7. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  8. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  9. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  10. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!