/* */

சிறுமி கடத்தல் விவகாரம்: ஒருவர் கைது

நாமக்கல் அருகே, சிறுமியை கடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சிறுமி கடத்தல் விவகாரம்:  ஒருவர் கைது
X

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலை பட்டியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பிளஸ்டூ மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.

இது குறித்து, மாணவியின் பெற்றோர் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த புதுச்சத்திரம் போலீசார் காணாமல் போன சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், மேலப்பட்டி சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருடன் மாணவியிடம் பழகி வந்ததுடன், திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கல்லூரி மாணவனை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சிறுமியை மீட்டு காப்பகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Updated On: 10 May 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  2. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  3. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  4. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  5. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  6. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  9. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்