/* */

இராசிபுரம் அருகே குடும்ப பிரச்சினையால் ஜோதிடர் தூக்கிட்டு தற்கொலை

இராசிபுரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக ஜோதிடர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

இராசிபுரம் அருகே குடும்ப பிரச்சினையால்  ஜோதிடர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (55), ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கவுரி (49) என்ற மனைவியும், திருமணமான ரம்யா, நதியா என்ற இரு மகள்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 6 இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், ஜோதிடர் கேசவன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. தீவிர மன உளைச்சலில் இருந்த கேசவன் சம்பவத்தன்று புதுசத்திரம் அருகேயுள்ள அய்யம்புதூர் பகுதியில், சுந்தரம் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் கிடைத்ததும், புதுசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு உடலைக் கைப்பற்றி, இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  4. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  5. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  6. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  7. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  8. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?