/* */

வெண்ணந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Road Accident News -வெண்ணந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

வெண்ணந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
X

Road Accident News -நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மகன் சவுந்தர்ராஜன் (19). ராசிபுரம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சவுந்தர்ராஜன் தாளம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பணியை முடித்துவிட்டு தனது டூ வீலரில் அத்தனூர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக சேலம் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ, டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சவுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு ஆட்டோ டிரைவர் சதீஷ்குமாரை கைது செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Sep 2022 10:39 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?