மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக முதல்வருக்கு ரூ.1000 அனுப்பிய மாணவி!

மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக முதல்வருக்கு ரூ.1000 அனுப்பிய மாணவி!
X
மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதல்வருக்கு ரூ. ஆயிரம் அனுப்பி வைத்தார்.

நாமக்கல் : மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதல்வருக்கு ரூ. ஆயிரம் அனுப்பி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நெசவாளர் சரவணன் என்பவரது மகள் நிதர்சனா, நிதர்சனா அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நிதர்சனா தான் சேமித்து வைத்த ஆயிரம் ரூபாயை தமிழக முதல்வரின் மொழி காக்கும் சிறப்பு திட்டத்துக்கு அஞ்சல் வழியில் அனுப்பினார். இதனை அறிந்த அப்பகுதியினர் மாணவியை பாராட்டினர்.

Tags

Next Story
ai in future agriculture