/* */

பரமத்திவேலூர் அருகே டூவீலர் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

பரமத்தி வேலூர் அருகே டூ வீலர் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் அருகே டூவீலர் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் சிமெண்டு குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 1-ந் தேதி இவர் தனது டூ வீலரில் பொத்தனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். விநாயகர் கோயில் அருகே, அவருக்கு முன்னாள் மோட்டார் சைக்களில் சென்றவர், திடீரென பிரேக் போட்டதால், சங்கர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம்பட்டு, சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியல் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்