/* */

ப.வேலூர் அருகே மாணவர் விஷம் குடித்து தற்கொலை

பரமத்தி வேலூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

ப.வேலூர் அருகே மாணவர் விஷம் குடித்து தற்கொலை
X

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பெரியகர சப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவரது மகன் கவின் (21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியல் மயக்கவியல் துறை 4 ஆண்டு படிப்பை, இரண்டு ஆண்டுகளில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

இதனால், விரக்தியில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவின், பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 March 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...