/* */

பரமத்தி அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு

பரமத்தி அருகே கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிந்தார்.

HIGHLIGHTS

பரமத்தி அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு
X

பரமத்திவேலூர் தாலுக்கா, நல்லூர் அருகே உள்ள சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (65). விவசாயி. அவர் நேற்று மாலை, நாமக்கல் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பரமத்தி அருகே காரைக்கால் பகுதியில் மோட்டார்சைக்கிள் சென்றபோது, அவருக்கு முன்னால் தனியார் கல்லூரி பஸ் ஒன்று சென்றது. பஸ் டிரைவர் இடதுபுறமாக பஸ்சை திரும்ப முயன்றார். அப்போது முருகேசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக கல்லூரி பஸ் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த முருகேசனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 14 May 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.