/* */

கந்தம்பாளையம் அருகே டூ வீலர் விபத்தில் குடிநீர் வாரிய அலுவலர் பலி

கந்தம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில், குடிநீர் வாரிய அலுவலர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கந்தம்பாளையம் அருகே டூ வீலர் விபத்தில் குடிநீர் வாரிய அலுவலர் பலி
X

நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்தவர் சத்தியசீலன் (42). தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், சுஷ்மிதா, திவ்யதர்சினி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர் சம்பவத்தன்று, கந்தம்பாளையத்தில் உறவினர் ஒருவர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்காக டூ வீலரில் சென்றார்.

பின்னர் அங்கிருந்து இரவு டூ வீலரில் நாமக்கல் திரும்பி வந்து கொண்டிருந்தார். கந்தம்பாளையம் பெருமாப்பட்டி அருகே வந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்களில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சத்தியசீலன், அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு