/* */

ப.வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.13.78 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை

பரமத்திவேலூரில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.13.78 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ப.வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.13.78 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை
X

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற, ஏலத்திற்கு 11,191 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், டெண்டர் முறையில் தோங்காய் பருப்பு கொள்முதல் செய்தனர்.

தேங்காய் பருப்பு, அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.85.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.62.99-க்கும், சரசரியாக ரூ.84.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து ஆயிரத்து 310க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 17,172 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.99க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.19க்கும், சராசரியாக ரூ.82.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13,78,324க்கு டெண்டர் மூலம் விற்பனை நடைபெற்றது.

Updated On: 27 May 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?