/* */

தூய்மை இந்தியா: பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்திய பாஜக

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தூய்மை இந்தியா: பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்திய பாஜக
X

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

பரமத்தி வேலூரில், பாஜக மாவட்ட இளைஞரணி சார்பில் காவிரி ஆற்றுப்பகுதி தூய்மைப்படுத்தும் பணி துவக்கப்பட்டது.

ப.வேலூர் காவிரிக்கரையில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் பிரபு தலைலமை வகித்தார். மாவட்டத் பாஜ தலைவர் சத்தியமூர்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ராஜேஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், இணை ஒருங்கிணைப்பாளர் நரேஷ், பரமத்தி ஒன்றியத் தலைவர் அருண் மற்றும் இளைஞரணியினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்த முட்புதர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், ஆற்றில் வீசப்பட்ட பழைய துணிகள் போன்றவற்றை அகற்றி, டவுன் பஞ்சாயத்து குப்பை வாகனம் மூலம் குப்பைக் கிடங்கிங்கிற்கு அனுப்பிவைத்தனர்.

Updated On: 6 Oct 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!