/* */

பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி
X

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், சோழசிராமணி அருகே உள்ள பச்சாக்கவுண்டன்வலசு, காரைக்களம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சுரேஷ் (18), கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிகண்டன் (30) என்பவரும் பச்சாக்கவுண்டன்வலசு பகுதியில் இருந்து திருச்செங்கோடு அருகே சித்தளந்தூருக்கு காரில் சென்றனர்.

அப்போது, ஒரு திருப்பத்தில் நிலை தடுமாறிய கார், சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுரேஷ் படுகாயமடைந்தார். திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Jun 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  5. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  6. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  7. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  8. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  9. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  10. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு