/* */

பரமத்திவேலூர் பகுதியில் வரும் 16ம் தேதி மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

பரமத்திவேலூர் பகுதியில் வருகிற 16ம் தேதி மின்சாரத்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் பகுதியில் வரும் 16ம் தேதி மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு
X

பைல் படம்.

இது குறித்து பரமத்திவேலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமத்தி வேலூர் துணை மின் நிலையத்த்தில் பராமரப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 16ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

இதனால், பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Oct 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு