/* */

புதுச்சத்திரம் அருகே இன்ஜினியரிங் பட்டதாரி பெண் தற்கொலை

புதுச்சத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அருகே இன்ஜினியரிங் பட்டதாரி பெண் தற்கொலை
X

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் மோனிகா (22). இன்ஜினியரிங் படிப்பு முடித்துள்ளார். அவர் வீட்டில் இருந்தவாறே டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுக்கு படித்து வந்தார்.

கடந்த 25-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மோனிகா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!