/* */

நாமக்கல் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 5,021 பேர் பயன்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 22ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், ஒரே நாளில் 5,021 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 5,021 பேர் பயன்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற, 21 மெகா கொரரோனா தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 22-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 490 மையங்களில் நடைபெற்றது.

அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதா நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 13 Feb 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...