நாமக்கல்லில் ஜூலை 15ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

நாமக்கல்லில் ஜூலை 15ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
X
நாமக்கல்லில் ஜூலை 15ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் குறித்த விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் துணைமின் நிலையத்தில் ஜூலை 15ம் தேதி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மோகனூர் ரோடு, கொண்டிசெட்டிபட்டி, ஹவுசிங் போர்டு, முல்லை நகர், திருச்சி ரோடு, நளா ஹோட்டல், அசோக் நகர், சாமி நகர், கந்தசாமி கண்டர் பள்ளி ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி