/* */

நாமக்கல்லில் ஜூலை 15ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

நாமக்கல்லில் ஜூலை 15ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் குறித்த விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஜூலை 15ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
X

இது குறித்து, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் துணைமின் நிலையத்தில் ஜூலை 15ம் தேதி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மோகனூர் ரோடு, கொண்டிசெட்டிபட்டி, ஹவுசிங் போர்டு, முல்லை நகர், திருச்சி ரோடு, நளா ஹோட்டல், அசோக் நகர், சாமி நகர், கந்தசாமி கண்டர் பள்ளி ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 July 2021 12:55 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!