நாமக்கல் மாவட்டத்தில் இன்று 132 பேருக்கு பெருந்தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 132 பேருக்கு   பெருந்தொற்று
X
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருநாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 பேர் ஆகும்; மொத்தம் பாதிக்கப்பட்டோர் 44,949 ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரேநாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 44,949 ஆக உயர்ந்துள்ளது. இன்று 210 பேர் சிகிச்சை குனமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 42,946 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 1,579பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

Tags

Next Story
ai in future agriculture