/* */

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியாரின் 48ம் ஆண்டு நினைவஞ்சலி

கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாரின் நினைவஞ்சலியில் எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

HIGHLIGHTS

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில்  பெரியாரின் 48ம் ஆண்டு நினைவஞ்சலி
X

நாமக்கல் மாவட்ட திமுக சார்பில் பெரியாரின் 48வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு, நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெடற்றது. மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மாநில திமுக நிர்வாகிகள் மணிமாறன், ராணி, நகர பொறுப்பாளளர்கள் ராணாஆனந்த், பூபதி, டாக்டர் மாயன், திமுக பிரமுகர்கள் பழனிவேல், முரளி, ரவீந்திரன், பாண்டியன், சரவணன், ஈஸ்வரன், துரைராமசாமி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 24 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...