/* */

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை

பள்ளிபாளையம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை
X

ரியாஸ்கான்

பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்கான். 22. செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆன் லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது.

ஈரோட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, காவிரி ஆற்றின் பாலத்தின் மீது, தனது டூவேலரை நிறுத்தி விட்டு, காவிரி ஆற்றில் குதித்து உள்ளார். அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் வெப்படை மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் போராடி வாலிபரின் உடலை மீட்டனர். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 10 Feb 2023 1:07 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!