/* */

குமாரபாளையத்தில் 10 மரக்கன்றுகளை நட்ட அப்துல் கலாம் அமைப்பினர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில், அப்துல் கலாம் அமைப்பினர் சார்பில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டன.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 10 மரக்கன்றுகளை நட்ட  அப்துல்  கலாம் அமைப்பினர்
X

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில்,  அப்துல் கலாம் பொதுநல பசுமை அமைப்பினர் சார்பில்,  10 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தலைமை டாக்டர் சுதாகொடி தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, அப்துல் கலாம் பொதுநல பசுமை அமைப்பினர் சார்பில் இன்று மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தலைமை டாக்டர் சுதாகொடி தலைமையில் நடைபெற்ற விழாவில், 10 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

Updated On: 30 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  2. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  3. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  6. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  7. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  8. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!