/* */

குமாரபாளையத்தில் துக்கம் விசாரிக்க வந்த முன்னாள் முதல்வர்

குமாரபாளையம் அருகே முன்னாள் அமைச்சரின் சகோதரி இறந்ததால், துக்கம் விசாரிக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் துக்கம் விசாரிக்க வந்த முன்னாள் முதல்வர்
X

குமாரபாளையம் அருகே முன்னாள் அமைச்சரின் சகோதரி இறந்ததால், துக்கம் விசாரிக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தங்கமணியின் சகோதரி நாகரத்தினம் சில நாட்களுக்கு முன்பு இறந்தார். இவரது இறப்பு குறித்து துக்கம் விசாரிக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிபாளையம் தங்கமணி வீட்டிற்கு வந்தார்.

தங்கமணியிடம் அவரது சகோதரி இறப்பு குறித்து விசாரித்து, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மலரஞ்சலி செலுத்தினார். இதில் தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, உள்ளிட்ட பல நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 26 March 2023 1:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!