/* */

பள்ளிபாளையம் ஆதி கேசவபெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பு சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டை வரவேற்க பள்ளிபாளையம் ஆதிகேசவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் ஆதி  கேசவபெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பு சிறப்பு பூஜை
X

ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் (மாதிரி படம்)

பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

தமிழகத்தில் இன்று சித்திரை முதல் நாள் என்பதால் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பள்ளிபாளையம் காவிரி கரையில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சித்திரையை வரவேற்கும் விதமாக பக்தர்கள் திரளாபள்ளிபாளையம் அதி கேசவ பெருமாள் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பு சிறப்பு பூஜைக வந்திருந்து பெருமாளை தரிசித்துச் சென்றனர்.

Updated On: 14 April 2021 8:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்