/* */

குமாரபாளையத்தில் மாணவர் தற்கொலை தடுப்பு ஓவிய பிரச்சாரம்

குமாரபாளையத்தில் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க இளைஞர் ரஞ்சித் ஓவியம் வரைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மாணவர் தற்கொலை தடுப்பு ஓவிய பிரச்சாரம்
X

குமாரபாளையத்தில் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க வாலிபர் ரஞ்சித் ஓவியம் வரைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

நீட் உள்ளிட்ட தேர்வில் தேர்ச்சி பெறாமை, கடினமான பாட தேர்வு, மன உளைச்சல் உள்ளிட்ட பல காரணங்களால் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க குமாரபாளையத்தை சேர்ந்த ரஞ்சித், 24, என்ற வாலிபர் ஒவ்வொரு பள்ளிக்கு சென்று சில மாணவ, மாணவியர்களை ஓவியமாக வரைந்து, அவர்கள் பெயருடன் டாக்டர், பொறியாளர், விஞ்ஞானி, தொழிலதிபர், எம்.எல்.ஏ. என சேர்த்து எழுதி கொடுத்து, நீங்கள் இப்படி ஏதோ ஒரு துறையில் சாதிக்க பிறந்தவர்கள், சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல, தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வல்ல, என பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Updated On: 18 Aug 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?