ஜூன் 9 ல் பல்லக்காபாளையம் பகுதியில் மின்தடை

ஜூன்  9 ல்  பல்லக்காபாளையம்  பகுதியில்  மின்தடை
X
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்பட வுள்ளது

ஜூன் . 9ல் பல்லக்காபாளையம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுமென மின்வாரியம் அறிவித்துள்ளது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் நடைபெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 9 (வெள்ளிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது பற்றி பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் கோபால் வெளியிட்ட தகவல்: குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் . 9ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மலையடிபாளையம், மஞ்சுபாளையம், எக்ஸல் கல்லூரி, குமாரபாளையம் ஹைடெக் பார்க் மற்றும் காவேரி ஹைடெக் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture