/* */

குமாரபாளையத்தில் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க உயர் கோபுரம் அமைத்த போலீசார்

குமாரபாளையத்தில் தீபாவளி கூட்டம் கண்காணிக்க போலீசார் உயர் கோபுரம் அமைத்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க உயர் கோபுரம் அமைத்த போலீசார்
X

குமாரபாளையத்தில் தீபாவளி கூட்டம் கண்காணிக்க போலீசார் உயர் கோபுரம் அமைத்தனர்.

நாடு முழுவதும் அக்டோர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குமாரபாளையம் நகரில் துணிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் கடை உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் தங்கள் கைவரிசையை காட்டுவது வழக்கம். அதுபோல் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், கூட்ட நெரிசலை சமாளித்து போக்குவரத்து சீர் செய்யவும் போலீசாரால் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் இந்த உயர்கோபுரங்கள் அமைக்கபட்டுள்ளன.

Updated On: 27 Sep 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?