/* */

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் போலீஸார் சோதனை

Former Minister - பள்ளிபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடைபெற்றது

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் தங்கமணி  வீட்டில்  போலீஸார் சோதனை
X

பள்ளிபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி கடையில் சோதனை நடைபெற்றது.

Former Minister - நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு கடைகளில் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணை நடைபெற்றது.

கடந்த டிச. 15ல் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பள்ளிபாளையம் ஆருகே கோவிந்தம்பாளையம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். 2016 முதல் 2021 வரை அமைசார் பதவியில் இருந்த போது 4.85 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. அதனடிப்படையில் 69 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 2.30 கோடி ரொக்கப்பணம், 1.30 கிலோ தங்கம், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள், வங்கி லாக்கர் சாவிகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

அதன்படி சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை செய்து அதனை மதிப்பீடு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள்,தங்கமணியின் வீடு மற்றும் கடையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 July 2022 11:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு