/* */

புதிய ரேசன் கடையை திறக்கக்கோரி குமாரபாளையம் டிஎஸ்ஒ-விடம் மனு

வெப்படை பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ரேசன் கடையை திறக்ககோரி, குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

புதிய ரேசன் கடையை திறக்கக்கோரி குமாரபாளையம் டிஎஸ்ஒ-விடம் மனு
X

வெப்படை பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ரேசன் கடையை திறக்ககோரி, குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில்,  டி.எஸ்.ஒ. சித்ராவிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டது.

வெப்படை பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ரேசன் கடையை திறக்ககோரி குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் டி.எஸ்.ஒ. சித்ராவிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் செந்தில்குமார், ஒன்றிய செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இது பற்றி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில், வெப்படை பகுதியில் புதியதாக ரேசன் காய் கட்டப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. இந்த கடை திறக்கப்படாமல் உள்ளதால், அங்கு சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதனை தவிர்க்க உடனே அந்த புதிய ரேசன் கடையை திறக்க வேண்டும் என்றார்.

Updated On: 21 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
  9. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு