/* */

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
X

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் முதல்வர் ரேணுகா பேசினார்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜப்பான் மொழியை கற்பிக்கும் நோக்கத்தில் சென்னை, கிராமோதன் இந்தியா பவுண்டேசன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது.

கிராமோதன் இந்தியா பவுண்டேசன் திட்ட தலைவர் சிவகீர்த்தி பேசுகையில், மாணாக்கர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தில் ஜப்பான் மொழியை கற்பிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மாணக்கர்கள் இதனை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என பேசினார்.

இதில் பேராசிரியர்கள் கீர்த்தி, கலாவதி, சரவனாதேவி, ஜெயவேல், பூங்கொடி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 11 April 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?