/* */

25ம் தேதி மதுக்கடைகள், பார்கள் மூடல்

25ம் தேதி மதுக்கடைகள், பார்கள் மூடல்
X

டாஸ்மாக் மது கடை (மாதிரி படம்)

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் அன்றைய தினம் மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும் என்று நாமக்கல் கலெக்டர் அறிவித்துள்ளார்.

வருகின்ற 25ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் மதுபான சில்லரை விற்பனை கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்படவேண்டும். அந்த நாளில் அரசு உத்தரவை மீறி மது கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்த உத்தரவுப்படி குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும்.

Updated On: 21 April 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்