/* */

மழை நீர் பாதித்த பகுதியில் சேர்மன் ஆய்வு

குமாரபாளையம் மழை நீர் பாதிப்பு பகுதியில் சேர்மன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

மழை நீர் பாதித்த பகுதியில் சேர்மன் ஆய்வு
X

குமாரபாளையம் மழை நீர் பாதிப்பு பகுதியில் சேர்மன் ஆய்வு செய்தார். 

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் ஏரி நேற்றுமுன்தினம் பெய்த மழையில் நிரம்பி உபரி நீர் கம்பன் நகர், பெரியார் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முருங்கைக்காடு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் நுழைந்தது. இந்த பகுதிகளில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்து பெண்கள் பள்ளி, வீடுகளில் உள்ள நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டன. தாசில்தார் தமிழரசி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மழை வெள்ள சேத மதிப்பு கணக்கீடு செய்தனர். இவருடன் கமிஷனர் (பொ) ராஜேந்திரன், கவுன்சிலர் ஜேம்ஸ், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Updated On: 5 Sep 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்