/* */

குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள்  விற்ற நபர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்)

குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் மது அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையொட்டி எஸ்.ஐ. மலர்விழி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு ஒருவர் மதுவை அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் குமாரபாளையம் அருகே உள்ள சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்த பாபுல் அம்புரோஸ் (வயது 47) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 10 மதுபான பாட்டிகளை பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 July 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது