/* */

புதிய தொழில் நுட்பத்தில் மீன்வளர்ப்பு : சுயேச்சை வேட்பாளர் உறுதி

மீன் வளர்ப்புக்கு புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்று சுயேச்சை வேட்பாளர்உறுதி அளித்துள்ளார்.

HIGHLIGHTS

புதிய தொழில் நுட்பத்தில் மீன்வளர்ப்பு : சுயேச்சை வேட்பாளர் உறுதி
X

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் ஜே.கே.கே.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஓம்சரவணா வைரம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

நேற்று, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது அவர் 'குமாரபாளையம் காவேரி நகர் முதல் எஸ்.எஸ்.எம் காவிரி பாலம் வரையிலும், பள்ளிப்பாளையத்தில், சமயசங்கிலி முதல் ஓடப்பள்ளி வரையிலும் மீன் வளர்ப்பு தொழில் செய்ய புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அதற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த தொழில் வளர்ச்சியடைய முயற்சிகள் மேற்கொள்வேன்.

அதே போல பூங்காவுடன் கூடிய படித்துறையும் அமைத்துக் கொடுக்கப்படும்.' என்று வாக்குறுதி அளித்தார்.மேலும் அவர் பேசுகையில், 'தேர்தல் ஆணையம் எனக்கு வைரம் சின்னம் ஒதுக்கியுள்ளது. குமாரபாளையம் தொகுதி மக்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட வைரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி என்னை பெறச்செய்யுங்கள்.' என்று கேட்டுக்கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் திரளாக சென்றிருந்தனர்.

Updated On: 22 March 2021 12:32 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?