/* */

'உள்ளே வராதே; கொரோனா கண்ட்ரோல்' பள்ளிபாளையம் : கடைக்குள் அனுமதி இல்லை

பள்ளிபாளையம் டீ கடைகள் மற்றும் பேக்கரிகளில் கடைக்குள் அமர்ந்து டீ சாப்பிட அனுமதி இல்லை.

HIGHLIGHTS

உள்ளே வராதே; கொரோனா கண்ட்ரோல்    பள்ளிபாளையம் : கடைக்குள் அனுமதி இல்லை
X

பள்ளிபாளையத்தில் வாசலில் நின்று டீ குடிக்கும் வாடிக்கையாளர்கள்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பேக்கரி டீ கடைகளில் பார்சல் டீ மட்டுமே அனுமதியளித்திருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது.


கொரோனா தொற்று 2வது அலை மிக வேகமாக தமிழகம் முழுவதும் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன்படி டீக்கடை, பேக்கரிகளில் பார்சல் டீ மட்டுமே வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசும், நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட்டிருந்தது. இதன்படியே நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதி டீக்கடை, பேக்கரிக்கு வரும் வாடிக்கையாளர்களை கடையின் உரிமையாளர்கள் கடைக்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை. அதனால் கடையின் வாசலில் நின்று டீ அருந்தி செல்வதை பார்க்க முடிந்தது.

Updated On: 27 April 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி