/* */

குமாரபாளையத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதி

குமாரபாளையத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில்  8 பேருக்கு கொரோனா உறுதி
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் (ஃபைல் படம்)

குமாரபாளையத்தில், 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

குமாரபாளையத்தில், 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், குமாரபாளையதில் மட்டுமல்லாமல் ஈரோடு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பிரசாரம், நோட்டீஸ் வினியோகம், ஆட்டோவில் பிரசாரம் போன்றவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 14 April 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு