குமாரபாளையம் J.K.K ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கல்

குமாரபாளையம் J.K.K ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கல்
X

ஜேகேகே ரங்கம்மாள் அறக்கட்டளை தலைவர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா மற்றும் S K P முருகன் ஆகியோர் முதலமைச்சரிடம் நிதி வழங்கியபோது. 

குமாரபாளையம் J.K.K ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கப்பட்டது.

குமாரபாளையம் J. K .K ரங்கம்மாள் அறக்கட்டளை மற்றும் J. K .K நடராஜா கல்வி நிறுவனங்களின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் J. K .K ரங்கம்மாள் அறக்கட்டளை மற்றும் J. K .K கல்வி நிறுவனங்களின் சார்பில் கொரோனா நிவாரணப்பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

J. K .K ரங்கம்மாள் அறக்கட்டளை தலைவர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா மற்றும் S K P முருகன் ஆகியோர், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றும் தமிழக முதல்வர் மு.க.. ஸ்டாலினை கடந்த 1ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து ரூ.15லட்சத்திற்கான வரைவோலையை (Draft) வழங்கினார்கள்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்