/* */

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

குமாரபாளையத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியானார்.

HIGHLIGHTS

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி
X

பெரியசாமி

ஈரோடு மாவட்டம், இட்டேரி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, 40. கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 04:00 மணியளவில், வட்டமலை, சேலம் - கோவை புறவழிச்சாலையில் நடந்து சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சேலம் பக்கம் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே, பெரியசாமி உயிரிழந்தார்.

இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். பெரியசாமிக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.

Updated On: 28 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.